சாலையை ஆக்கிரமித்த செடி-கொடிகள்

Update: 2024-05-26 17:14 GMT

காமயகவுண்டன்பட்டியில் இருந்து ஏழரசுகளம் வழியாக கம்பத்திற்கு செல்லும் சாலையின் இருபுறத்தையும் ஆக்கிரமித்து செடி-கொடிகள் வளர்ந்து காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக எதிர், எதிர் திசையில் வாகனங்கள் வரும் போது போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைகின்றனர். எனவே சாலையோரத்தை ஆக்கிரமித்து வளர்ந்துள்ள செடி-கொடிகளை அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்