குண்டும் குழியுமான சாலை

Update: 2024-05-19 09:56 GMT

பல்லடம் அருகே உள்ள ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி சேகாம்பாளையத்தில் அரசு தொடக்கப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி , உப்பிலிபாளையத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. சேகாம்பாளையத்திலிருந்து உப்பிலிபாளையம் செல்லும் சாலை குண்டும் குழியுமாகஉள்ளது. இதனால் மாணவ-மாணவிகள் பள்ளி செல்வதற்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது. எனவே அந்த ரோட்டை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மேலும் செய்திகள்