புகார் எதிரொலி

Update: 2024-05-05 14:56 GMT

சென்னை பனையூர் பகுதியில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக சாலையில் தோண்டப்பட்ட பள்ளங்கள் சீரமைக்கப்படாமல் இருந்தது. இதுகுறித்து 'தினத்தந்தி' புகார்பெட்டியில் செய்தி வெளியானதும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் சாலையை சீரமைத்தனர். உடனடியாக நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், துணை நின்ற 'தினத்தந்தி' க்கும் அப்பகுதி பொதுமக்கள் பாராட்டை தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்