சாலையை அகலப்படுத்த கோரிக்கை

Update: 2024-05-05 12:20 GMT
அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டத்திற்குட்பட்ட பிலாக்குறிச்சி கிராமத்தில் இருந்து பரணம் செல்லும் சாலையானது மிகவும் குறுகலாக உள்ளது. இதனால் மாணவி-மாணவிகள் பள்ளி செல்லும் காலங்களில் எதிரே வாகனங்கள் வந்தால் ஒதுங்க கூட இடமில்லை. இதனால் பின்னோக்கி 3 கிலோ மீட்டர் தூரம் செல்ல வேண்டி உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த சாலையை அகலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்