ஆபத்தான பள்ளம்

Update: 2024-04-21 12:22 GMT

ஆபத்தான பள்ளம்

திருப்பூர் ராயபுரம் அருகே விநாயகபுரம் 4-வது வீதியில் சாலையில் கழிவுநீர் கால்வாய் உடைந்து பெரிய பள்ளம் ஏற்பட்டுஉள்ளது. இதனை கவனிக்காத வாகன ஓட்டிகள் மற்றும் பாத சாரிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் இந்த பள்ளத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

கந்தசாமி,ராயபுரம்.

98765 55412

மேலும் செய்திகள்