சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2024-04-21 09:03 GMT

கருங்கல் பேரூராட்சிக்கு உட்பட்ட தெருவுகடையில் இருந்து பொட்டக்குழி செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் தெருவுகடை பகுதியில் ஜல்லிகள் பெயர்ந்து குண்டும் குழியுமாக போக்குவரத்துக்கு தகுதியற்ற நிலையில் காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே வாகன ஓட்டிகள் நலன்கருதி சேதமடைந்த சாலையை அதிகாரிகள் நடவடிக்ைக சீரமைப்பார்களா?.

மேலும் செய்திகள்