ஸ்ரீமுஷ்ணம் வட்டத்தூரில் தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகள் மிகவும் மந்தமாக நடந்து வருகிறது. இதன் காரணமாக அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே சாலை பணியை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
