மயான சாலை வேண்டும்

Update: 2024-04-14 11:23 GMT

காஞ்சீபுரம் மாவட்டம், புத்தேரி சாலபோகம் கிராமத்தில் ஒரு மயான பூமி உள்ளது. இந்த மயானத்திற்கு செல்ல சரியான சாலை வசதி இல்லை. இதனால் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய கொண்டு செல்ல இப்பகுதி மக்கள் மிகுந்த சிரமம் அடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சாலையை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்