கீழே விழும் வாகன ஓட்டிகள்

Update: 2024-04-07 14:49 GMT

பெரம்பலூர் மாவட்டம், சிறுவாச்சூர் மேம்பாலம் அருகே சர்வீஸ் சாலை அமைப்பதற்காக ஜல்லி கற்கள் போடப்பட்ட நிலையில் உள்ளது. இந்த நிலையில் இந்த சர்வீஸ் சாலை விரைவில் அமைக்கப்படாமல் உள்ளதால் இந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் இரவு நேரத்தில் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சர்வீஸ் சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்