சாலையோரம் ஆபத்தான பள்ளம்

Update: 2024-04-07 10:37 GMT

நாங்குநேரி யூனியன் பாப்பான்குளம் பஞ்சாயத்து ஆலங்குளம்-பொத்தையடி சாலையில் குளத்துக்கு செல்லும் கால்வாய் பாலத்தில் கனமழையின்போது அரிப்பு ஏற்பட்டு சுமார் 40 அடி நீள தூரத்துக்கு சாலையோரம்் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் நிலைதடுமாறி விபத்துக்குள்ளாகும் அபாயம் உள்ளது. எனவே இதனை சரிசெய்வதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்