வேகத்தடை அமைக்கப்படுமா?

Update: 2024-03-31 17:31 GMT
சிதம்பரம்-சீர்காழி புறவழிச்சாலையானது குடியிருப்பு பகுதி வழியாக செல்கிறது. இதனால் அங்கு பொதுமக்கள் சாலையை கடக்கும்போது அந்த வழியாக வேகமாக வரும் வாகனங்களில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே வாகனங்கள் வேகமாக வருவதை தடுக்கும் வகையில் புறவழிச்சாலையில் முக்கிய இடங்களில் வேகத்தடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்