வேகத்தடைகளுக்கு வர்ணம் பூசப்படுமா?

Update: 2024-03-31 17:25 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர்- திருப்பத்தூர் நெடுஞ்சாலையில் பர்கூரில் இருந்து கிருஷ்ணகிரி மாவட்ட எல்லை வரை உள்ள வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. வாகன ஓட்டிகளுக்கு வேகத்தடைகள் சரிவர தெரியாததால் அடிக்கடி விபத்து நடக்கிறது. எனவே வாகன ஓட்டிகளின் நலன்கருதி வேகத்தடைகளில் வர்ணம் பூசி சரியாக தெரியும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சதீஷ், பர்கூர்

மேலும் செய்திகள்