சாலை பணி எப்போது முடியும்

Update: 2024-03-31 17:20 GMT
விழுப்புரம்-நாகப்பட்டினம் இடையே நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் மிகவும் மந்தமாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக கடலூர் கூத்தப்பாக்கத்தில் இருந்து கே.என்.பேட்டை வரை நடைபெற்று வரும் சாலை பணியானது மிகவும் மந்தமாக நடைபெற்று வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமமடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க சாலை பணியை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்