பாதியில் நிறுத்தப்பட்டுள்ள சாலை பணி

Update: 2024-03-31 13:25 GMT

பெரம்பலூர் நகராட்சி வெங்கடேசபுரம் வடக்கு பகுதியில் புதிய தார் சாலை அமைக்கும் வகையில் சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. இந்த நிலையில் இந்த சாலை அமைக்கும் பணி பாதியிலேயே நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால் இது வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்