சாலையோர இரும்பு கம்பியால் விபத்து ஏற்படும் அபாயம்

Update: 2024-03-31 10:05 GMT

ஊத்துக்குளி ரோடு போஸ்ட் ஆபீஸ் பாலத்தின் அடியில் சாலை இருபுற சுவற்றில் விபத்துகளை தவிர்க்கும் வகையில் பல விழிப்புணர்வு கொண்ட ஓவியங்களால் வண்ணம் தீட்டி மெருகேற்றிய மாநகராட்சி நிர்வாகம் தற்போது சாலை இருபுறமும் ஆபத்து விளைவிக்கும் வகையில் குறுக்கே அமைந்திருக்கும் பூட்டுப்போட்ட சாரத்தால் வாகனங்கள் மிகவும் அச்சத்துடன் கடக்க வேண்டியதுள்ளது. எனவே விபத்து ஏற்படும் முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அதை அப்புறப்படுத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.



மேலும் செய்திகள்