வாகன ஓட்டிகள் அவதி

Update: 2024-03-24 13:40 GMT
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அண்ணாநகர் பகுதியில் வாகனஓட்டிகள் சிலர் சாலையில் வாகனங்களை நிறுத்துகின்றனர். இதனால் சாலையில் பயணிக்க முடியாமல் மற்ற வாகனஓட்டிகள் அவதியடைகின்றனர். எனவே சாலையோரம் வாகனங்களை நிறுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்