வேகத்தடைகள் அவசியம்

Update: 2024-03-17 17:57 GMT

ராசிபுரம் ஆண்டகலூர் கேட்டில் இருந்து திருச்செங்கோடு செல்லும் சாலையில் அடுத்தடுத்து தோனமேடு, பாலப்பாளையம் என இரண்டு பஸ் நிறுத்தங்கள் உள்ளன. இந்த இடங்களில் சாலை அகலப்படுத்தப்பட்டுள்ளதால் வாகனங்கள் அதிவேகமாக சென்று வருகின்றன. எனவே இந்த சாலையில் வேகத்தடைகள் அல்லது பேரிகார்டுகள் அவசியம் அமைத்து தர வேண்டும் என அந்த மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் செய்திகள்