வேகத்தடை அமைக்கப்படுமா?

Update: 2024-03-17 13:15 GMT

வேகத்தடை அமைக்கப்படுமா?

மங்கலத்தில் இருந்து திருப்பூர் செல்லும் வழியில் சுல்தான்பேட்டை ஆதிதிராவிடர் காலனியில் அபாயகரமான வளைவு உள்ளது. இந்த வளைவில் எதிரே வரும் வாகனங்கள் சரிவர தெரியவில்லை என வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர். இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. மேலும் சுல்தான்பேட்டை ஆதிதிராவிடர் காலனி சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டியும், விபத்து நடைபெறும் பகுதி வாகனங்கள் மெதுவாக செல்லவும் போன்ற வாசகங்கள் அடங்கிய அறிவிப்பு பலகைகள் வைக்கவும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மோகன்,மங்கலம்.

7708594977

மேலும் செய்திகள்