ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?

Update: 2024-03-17 13:13 GMT

ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?

திருப்பூர் தாராபுரம் ரோடு கே.செட்டிபாளையம் பகுதியில் சாலையோரத்தில் கடைகள் அதிகரித்துள்ளது.மேலும் கடைகள் முன்பு ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளது.இதனால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

ஆறுச்சாமி, செட்டிபாளையம்.

9791360465

மேலும் செய்திகள்