பாதியில் நிற்கும் சாலை பணி

Update: 2024-03-10 13:20 GMT

பெரம்பலூர் மாவட்டம், வயலப்பாடி செல்லும் சாலை புதிதாக அமைக்கப்பட்டு உள்ளது. இந்த சாலை முழுவதுமாக அமைக்கப்படாமல் பாதி அமைக்கப்பட்ட நிலையில், பாதி சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் இந்த சாலை வழியாக செல்லும் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்