அடிப்படை வசதிகள் இன்றி மக்கள் அவதி

Update: 2024-03-10 13:16 GMT

பெரம்பலூர் வளன் நகரில் சுமார் 200 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் முறையான சாலை வசதி, குடிநீர் குழாய் வசதி, தெருவிளக்கு வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்