சேதமடைந்த சாலை

Update: 2024-03-03 16:46 GMT
மேல்மலையனூர் மந்தைவெளியில் இருந்து பஸ் நிலையம் வரை உள்ள சிமெண்டு சாலை பலத்த சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். விரைவில் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் மாசி பெரு விழா சிறப்பாக நடைபெற உள்ளதால், பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி சேதமடைந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்