வேகத்தடையில் வர்ணம் பூசப்படுமா?

Update: 2024-02-25 18:14 GMT
புதுப்பேட்டை - பண்ருட்டி செல்லும் சாலையில் முத்துமாரியம்மன் கோவில் அருகில் சாலை வளைவில் விபத்துகளை தவிர்க்கும் வகையில் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த வேகத்தடை வாகன ஓட்டிகள் எளிதாக தெரியும் வகையில் வர்ணம் பூசப்படவில்லை. இதனால் அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், அந்த வேகத்தடையில் சிக்கி படுகாயம் அடைந்து வருகின்றனர். எனவே விபரீதம் ஏதும் ஏற்படும் வேத்தடையில் வர்ணம் பூச அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்