சாலை பணி எப்போது?

Update: 2024-02-25 16:59 GMT

கெங்கவல்லி தாலுகா செந்தாரப்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட 8-வது வார்டில் பிள்ளையார் கோவில் தெரு உள்ளது. இந்த தெருவில் சிறிய பாலம் கட்டி முடிக்கப்பட்டது. ஆனால் சாலை அமைக்கும் பணி சில பிரச்சினை காரணமாக கைவிடப்பட்டது. சாலை மோசமாக உள்ளதால் பொதுமக்கள் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். எனவே சாலை அமைக்கும் பணியை விரைவில் தொடங்க வேண்டும்.

மேலும் செய்திகள்