விபத்து அபாயம்

Update: 2024-02-25 16:57 GMT

தாரமங்கலம் பஸ் நிலையம் முன்பு தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டு இருந்தது. தை மாதம் தேர்த்திருவிழாவின் போது தடுப்புசுவர் தேர்வீதி உலா வருவதற்காக நீக்கப்பட்டது. திருவிழா முடிந்து சுமார் ஒரு மாதம் ஆகியும் தற்போது வரை தடுப்புசுவர் அமைக்கப்படவில்லை. இதனால் பிரிவு சாலையில் இருந்து வரக்கூடிய வாகனங்களால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அந்த பகுதியில் மீண்டும் தடுப்புசுவர் அமைக்க வேண்டும் என்பதே வாகன ஓட்டிகளின் கோரிக்கையாக உள்ளது.

மேலும் செய்திகள்