வேகத்தடை அமைக்கப்படுமா?

Update: 2024-02-25 16:49 GMT

ராசிபுரம் ஆண்டகளூர் கேட்-திருச்செங்கோடு செல்லும் வழியில் அடுத்தடுத்து கூனவேலம்பட்டி புதூர், பாலப்பாளையம் ஆகிய இரண்டு பஸ் நிறுத்தங்கள் உள்ளன. இந்தசாலை நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தபட்டது. அதனால் வாகனங்கள் வேகமாக சென்று வருகின்றன. எனவே இந்த பகுதிகளில் வேகத்தடைகள் அமைத்தால் பாதுகாப்பாக இருக்கும்.

மேலும் செய்திகள்