குண்டும் குழியுமான சாலை

Update: 2024-02-18 17:06 GMT
பண்ருட்டி முதல் கண்டரக்கோட்டை வரை உள்ள சென்னை-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை ஆங்காங்கே பலத்த சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. சாலை பள்ளத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் சிக்கி கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க சாலையை உடனே சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்