சாலை வசதி வேண்டும்

Update: 2024-02-18 14:08 GMT

திருவள்ளூர் மாவட்டம் திருவொற்றியூர், அஞ்சுகம் நகர் 2-வது தெருவில் சாலை அமைக்கப்படவில்லை. இதனால் அந்த பகுதிகள் உள்ள மண்சாலை குண்டும், குழியுமாக உள்ளது. மேலும், மழை காலங்களில் பள்ளம் தெரியாமல் வாகன ஓட்டிகள் கீழே விழுகின்றனர். இதனை கருத்தில் கொண்டு மாநகராட்சி அதிகாரிகள் புதிய சாலை அமைத்து தர உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்