சாலை சுத்தம் செய்யப்படுமா?

Update: 2024-02-18 09:40 GMT

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா அலுவலகம் அருகே உள்ள சாலையில் மண் குவிந்து கிடக்கிறது. சுமார் 200 மீட்டர் தூரத்துக்கு சாலையோரத்தில் குவிந்து கிடக்கும் மண்ணால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர். ஒரு சில வாகன ஓட்டிகள் குவிந்து கிடக்கும் மண்ணால் நிலை தடுமாறி கீழே விழுந்து விடுகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மண்ணை அகற்றி சாலையை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்