சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2024-02-11 17:38 GMT
கடலூர்-பண்ருட்டி பிரதான சாலையில் திருமாணிக்குழி பஸ் நிறுத்தம் அருகில் மேம்பாலம் உள்ளது. இந்த மேம்பாலத்தின் நடுவில் உள்ள சாலையில் ஜல்லிகள் மற்றும் கற்கள் பெயர்ந்து கிடக்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்