ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்

Update: 2024-02-11 17:37 GMT
பண்ருட்டி பேருந்து நிலையம் அருகே சாலையை ஆக்கிரமித்து சிலர் கடைகள் வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். இதனால் சாலை மிகவும் குறுகலாக இருப்பதால் அங்கு அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதோடு, விபத்துகளும் அதிகரித்து வருகிறது. எனவே உயிரிழப்பு ஏதும் ஏற்படும் முன் சாலை ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்