இணைப்பு சாலை அவசியம்

Update: 2024-02-11 17:37 GMT
காராமணிக்குப்பம் ஊராட்சிக்குட்பட்ட சீத்தாராம் நகர் பகுதியில் 10-க்கும் மேற்பட்ட நகர்கள் உள்ளன. இங்குள்ள சாலையை காளி கோவில் அருகில் நெடுஞ்சாலையுடன் இணைக்க இணைப்புசாலை அமைக்கப்படவில்லை. இதனால் அங்கு அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே அப்பகுதியில் இணைப்புசாலை அமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்