வேகத்தடையால் விபத்து

Update: 2024-02-11 17:36 GMT
கடலூர் வண்டிப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி எதிரே வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் வேகத்தடை இருப்பது வாகன ஓட்டிகளுக்கு எளிதில் தெரியும் வகையில் அதில் வர்ணம் பூசப்படவில்லை. இதனால் வேகத்தடை இருப்பது தெரியாமல் வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் அதில் சிக்கி கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். எனவே விபத்துகளை தவிர்க்க வேகத்தடையில் வர்ணம் பூச வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்