ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்

Update: 2024-02-11 16:59 GMT

கடமலைக்குண்டுவில் இருந்து குமணன்தொழு செல்லும் சாலையின் இருபுறமும் செடி, கொடிகள் வளர்ந்து காணப்படுகிறது. இதனால் சாலை குறுகலாகி உள்ளதால் எதிரே வரும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்படுகிறது. எனவே சாலையோரம் ஆக்கிரமித்துள்ள செடி, கொடிகளை அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்