சேதமடைந்த தரைப்பாலம்

Update: 2024-02-11 14:11 GMT

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை தாலுகா கீழ ராஜகுலராமன் கிராமத்தில் உள்ள தரைப் பாலம் மிகவும் சேதம் அடைந்துள்ளது. மேலும் பாலம் சேதமடைந்து இருப்பதால் இரவு நேரங்களில் விபத்துகள் அதிகளவில் ஏற்படுகின்றன. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இந்த பாலத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்