வேகத்தடை அவசியம்

Update: 2024-02-04 16:25 GMT
மதுரை  தெற்குவெளிவீதியில் ஈ.வே.ரா. பள்ளி அருகில் நீண்ட காலமாக வேகத்தடை இருந்து வந்தது. தற்போது அந்த வேகத்தடை இல்லாததால் வாகனங்கள்  வேகமாக செல்கின்றன. இதனால் பள்ளி செல்லும் மாணவர்கள் அச்சமடைந்து விபத்தில் சிக்கும் நிலை உருவாகியுள்ளது. எனவே முறையாக வேகத்தடை அமைத்து மாணவர்களின் நலன் காக்க நடவடிக்கை வேண்டும்.

மேலும் செய்திகள்