சாலையோரம் ஆபத்தான பள்ளம்

Update: 2024-02-04 10:40 GMT
இட்டமொழி- சாத்தான்குளம் மெயின் ரோட்டில் ஊர் நுழைவுவாயில் அருகில் உள்ள வளைவில் கடந்த டிசம்பர் மாதம் பெய்த பெருமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சாலையோரம் அரித்து செல்லப்பட்டதால் பெரிய பள்ளமாக உள்ளது. இதனால் இரவில் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் நிலைதடுமாறி பள்ளத்துக்குள் விழுந்து விபத்துக்குள்ளாகும் அபாயம் உள்ளது. இதனை சரிசெய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்