சாலை அமைக்கப்படுமா?

Update: 2024-01-28 11:47 GMT

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி ஜே.பி. எஸ்டேட், 24-வது தெருவில் ஏராளமான வீடுகள் உள்ளது. இங்கு சாலை வசதி இல்லை. இதனால் மழை காலத்தில் தண்ணீர் தேங்கி நிற்பதால், சேரும், சகதியுமாக காணப்படுகிறது. மேலும் குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் சிரமப்படுகின்றனர். இதனால் நோய் தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்