சேறும்,சகதியுமான சாலை

Update: 2024-01-21 13:18 GMT

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா திருவோணம் ஒன்றியம் இடையாத்தி பாலத்தில் இருந்து தோப்புநாயகம் செல்லும் சாலை மண்பாதையாக உள்ளது. இதனால் மழைக்காலங்களில் மழைநீர் தேங்கி சேறும்,சகதியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது. வாகனங்களும் சேற்றில் சிக்கிக்கொள்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் புதிதாக சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்