சேதமடைந்த சாலை

Update: 2024-01-14 17:09 GMT
திருநாவலூரில் இருந்து சிறுத்தனூர் வரை செல்லும் சாலை பலத்த சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. சாலை பள்ளத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி சிக்கி கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். இதையடுத்து புதிய சாலை அமைக்க கோரி பலமுறை பொதுமக்கள் புகார் அளித்தும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே பொதுமக்கள் நலன் கருதி புதிதாக சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்