ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?

Update: 2024-01-07 17:28 GMT

உத்தமபாளையம் நகரில், பைபாஸ், கிராமச்சாவடி, எல்.எப்.ரோடு ஆகிய பகுதிகளில் சாலையோரம் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே அந்த பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்