போக்குவரத்து நெரிசல்

Update: 2024-01-07 11:47 GMT

சுல்தான்பேட்டை அருகே செஞ்சேரிமலையில் காலை, மாலை நேரங்களில் மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை சீரமைக்க போக்குவரத்து போலீசார் பணியில் இல்லை. இதனால் அவ்வப்போது விபத்துகளும் நடந்து வருகிறது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே அங்கு போலீசாரை பணியில் அமர்த்தி போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்