வேகத்தடை வேண்டும்

Update: 2024-01-07 10:24 GMT

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே பருவக்குடி முக்கு ரோட்டில் இருந்து சங்கரன்கோவில், ராஜபாளையம், திருவேங்கடம் போன்ற ஊர்களுக்கு 3 சாலைகள் பிரிந்து செல்கின்றன. அங்கு வேகத்தடைகள் அமைக்காததால் அடிக்கடி விபத்துகள் நிகழ்கின்றன. எனவே 3 சாலைகளும் சந்திக்கும் இடத்தில் வேகத்தடைகள் அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்

மேலும் செய்திகள்