போக்குவரத்துக்கு இடையூறு

Update: 2023-12-31 16:32 GMT

மதுரை மாநகராட்சி வார்டு எண் 47 தெற்கு மாரட் வீதி மற்றும் தெற்குவாசல் சாலையில் இருபுறமும் பாதி வழியில் வாகனங்களை  குறுக்காக நிறுத்தி விட்டு செல்வதால் நடந்து செல்பவர்கள் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். மாலை நேரங்களில் வாகனங்கள் அதிகளவு செல்வதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகின்றது. எனவே சாலையை ஆக்கிரமித்துள்ள வாகனங்களை முறைப்படி நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்