தடுப்புச்சுவர் இல்லாத பாலம்

Update: 2023-12-17 12:23 GMT
நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே சமூகரங்கபுரம் மெயின் ரோட்டில் வளைவான இடத்தில் உள்ள ஓடை பாலத்தின் தடுப்புச்சுவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இடிந்து விழுந்தது. பின்னர் அங்கு புதிய தடுப்புச்சுவர் கட்டப்படவில்லை. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் ஓடையில் தவறி விழும் அபாயம் உள்ளது. எனவே ஓடை பாலத்தில் தடுப்புச்சுவர் அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும் செய்திகள்