தார்ச்சாலை வசதி

Update: 2023-12-03 16:48 GMT

மதுரை மாநகராட்சி 42வது வார்டு திருமலைநாயக்கர் தெரு பகுதியில் ரோடு முழுவதும் சேதமடைந்து உள்ளதால் பள்ளமான இடங்களில் மழைநீர் தேங்கி குளம் போல கிடக்கிறது.  இதனால் இருசக்கர வாகனங்களில் பொதுமக்கள் சென்று வர சிரமப்படுகின்றனர்.  எனவே அதிகாரிகள்  தார்ச்சாலை வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்