சிதிலமடைந்த சிமெண்டு சாலை

Update: 2023-12-03 11:45 GMT

அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே உள்ள ஸ்ரீபுரந்தான் காலனி தெருவில் 3 வீதிகளிலும் உள்ள சிமெண்டு சாலைகள் சிதிலமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இந்த சாலைகளில் செல்லும் அப்பகுதி மக்கள் சைக்கிள் மற்றும் வாகனங்களில் செல்ல முடியாமல் மிகவும் சிரமம் அடைகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்