புகார்பெட்டி செய்தி எதிரொலி

Update: 2023-11-26 17:53 GMT
புவனகிரி தாலுகா பின்னலூர் ஊராட்சியில் சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் வேகத்தடை இல்லாமல் இருந்தது. இதனால் அப்பகுதியில் விபத்து ஏற்படும் சூழ்நிலை உருவானது. இதுகுறித்த செய்தி தினத்தந்தி புகார்பெட்டியில் வெளியானது. இதையடுத்து அதிகாரிகள் அப்பகுதியில் வேகத்தடை அமைத்து நடவடிக்கை எடுத்தனர். இதில் மகிழ்ச்சி அடைந்த அப்பகுதி பொதுமக்கள் தினத்தந்திக்கும், அதிகாாிகளுக்கும் நன்றி தொிவித்தனர்.

மேலும் செய்திகள்