சாலை அமைக்க கோரிக்கை

Update: 2023-11-26 17:16 GMT

சேலம் மாநகராட்சி 58-வது வார்டுக்கு உட்பட்ட அம்மாள் ஏரி ரோடு தனியார் பள்ளி அருகே மகா சக்தி காளியம்மன் கோவில் தெருவில் உள்ள சாலை பல மாதங்களாக தார்சாலை போடப்படாமல் உள்ளது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலை அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்