வடிகால் வசதி வேண்டும்

Update: 2023-11-26 12:36 GMT

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் 6-வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் முறையான வடிகால் வசதி அமைக்கப்படாமல் உள்ளதால் மழைபெய்யும்போது மழைநீர் ஆங்காங்கே தாழ்வான பகுதிகளில் தேங்கி நிற்கிறது. இதனால் இப்பகுதியில் கொசு தொல்லை அதிகரித்துள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து முறையான கழிவுநீர் வாய்க்கால் வசதி ஏற்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்